Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (10:06 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியதிலிருந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் 57050 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக நேற்றும் இன்றும் மீண்டும் பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோ, டீசல், கேஸ் அடுத்து தங்கம் விலையும் உயர்வு!