Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் சொத்தில் பிள்ளைக்கு உரிமை இல்லை! – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (11:01 IST)
மும்பையில் வழக்கு ஒன்றில் பெற்றோர்கள் சொத்தை பிள்ளை உரிமை கோர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஃபாசில் கான். இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஆசிஃப் கான் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் ஃபாசில் கான் உடல்நலக் குறைவால் படுத்தப்படுக்கையான நிலையில் அவரது சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை கோரி நீதிமன்றத்தி விண்ணப்பித்துள்ளார் அவரது மனைவி சோனியா.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொத்தில் தனது பங்கை அளிக்க வேண்டும் என ஆசிஃப் கான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களது சொத்தை வாரிசுகள் கோர முடியாது என கூறி, சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சோனியாவிற்கு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments