Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக் சபாவில்...ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் ! 7 எம்பிக்கள் இடைநீக்கம் !

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (15:37 IST)
சபாநாயகரின் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் !

சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்பிக்கள் 7 பேரை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாக 7 காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேரை சபாநாயகர் ஓம் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
இதில், தமிழக எம்பியான மாணிக்கம் தாகூர், கவுரவ், கொகோய், டிஎன் பிரதாபன்,  டீன் குரியகோஸ், பென்னி பெஹன், குர்ஜீத் சிங் உன்னித்தான் ஆகிய   7 எம்பிக்களை  நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இருந்து முழுமையாக இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments