Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக் சபாவில்...ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் ! 7 எம்பிக்கள் இடைநீக்கம் !

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (15:37 IST)
சபாநாயகரின் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் !

சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்பிக்கள் 7 பேரை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாக 7 காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேரை சபாநாயகர் ஓம் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
இதில், தமிழக எம்பியான மாணிக்கம் தாகூர், கவுரவ், கொகோய், டிஎன் பிரதாபன்,  டீன் குரியகோஸ், பென்னி பெஹன், குர்ஜீத் சிங் உன்னித்தான் ஆகிய   7 எம்பிக்களை  நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இருந்து முழுமையாக இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments