Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லோக் சபாவில்...ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் ! 7 எம்பிக்கள் இடைநீக்கம் !

லோக் சபாவில்...ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் ! 7 எம்பிக்கள் இடைநீக்கம் !
, வியாழன், 5 மார்ச் 2020 (15:37 IST)
சபாநாயகரின் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் !

சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்பிக்கள் 7 பேரை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாக 7 காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேரை சபாநாயகர் ஓம் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
இதில், தமிழக எம்பியான மாணிக்கம் தாகூர், கவுரவ், கொகோய், டிஎன் பிரதாபன்,  டீன் குரியகோஸ், பென்னி பெஹன், குர்ஜீத் சிங் உன்னித்தான் ஆகிய   7 எம்பிக்களை  நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இருந்து முழுமையாக இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரியா - துருக்கி: குண்டுகளுக்கு நடுவே சிரிக்க பழகிய குழந்தைக்கு என்ன ஆனது?