Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்ப்பாலை தானமாக வழங்கும் தாய்மார்கள்!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:46 IST)
தாய்ப்பாலை தானமாக வழங்கும் தாய்மார்கள்!
கர்நாடக மாநிலத்தில் தாய்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த வங்கிக்கு தாய்ப்பாலை தாய்மார்கள் பலர் தானமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கு தாய்ப்பால் வங்கி தொடங்கி தாய்ப்பால் கொடுக்க முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க ஏற்பாடு செய்யும் வகையில் அரசு செயல்பட்டது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இன்று திறக்கப்பட்டது. இந்த வங்கியில் தாய்மார்கள் தாய்ப்பாலை கொடையாக அளித்து வருவதாகவும் இதனால் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments