Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்ப்பாலை தானமாக வழங்கும் தாய்மார்கள்!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:46 IST)
தாய்ப்பாலை தானமாக வழங்கும் தாய்மார்கள்!
கர்நாடக மாநிலத்தில் தாய்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த வங்கிக்கு தாய்ப்பாலை தாய்மார்கள் பலர் தானமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கு தாய்ப்பால் வங்கி தொடங்கி தாய்ப்பால் கொடுக்க முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க ஏற்பாடு செய்யும் வகையில் அரசு செயல்பட்டது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இன்று திறக்கப்பட்டது. இந்த வங்கியில் தாய்மார்கள் தாய்ப்பாலை கொடையாக அளித்து வருவதாகவும் இதனால் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments