Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் இணையம், ப்ராட்பேண்ட் இணைப்புகள் துண்டிப்பு! – மாநில அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:04 IST)
மேற்கு வங்கத்தில் சில மாவட்டங்களில் சில நாட்களுக்கு இணையம், ப்ராண்ட்பேண்ட் சேவைகள் துண்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கே வங்காளத்திற்கு அருகே அமைந்துள்ள மாநிலம் மேற்கு வங்கம். இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் பயங்கரவாத செயல்கள் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மார்ச் 7-9, மார்ச் 11-12 மற்றும் மார்ச் 14-16 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒருசில மாவட்டங்களில் இணையம் மற்றும் ப்ராட்பேண்ட் சேவைகள் நிறுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments