Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் 64ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: பெரும் பரபரப்பு

இந்தியாவில் 64ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: பெரும் பரபரப்பு
, ஞாயிறு, 10 மே 2020 (19:20 IST)
இந்தியாவில் தினமும் 1000 முதல் 3000 முதல் வைர கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 64,139 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கையும் 2516 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்பது ஒரே ஒரு ஆறுதல் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவை எடுத்து உலகம் முழுவதும் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,31,037 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனாவால் 13,48,315 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனாவால் 264,663 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவால் 218,268 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் 215,260பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனாவால் 209,688 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி தலைமை செயல் அலுவலர்களுடன் உரையாடும் நிதியமைச்சர்: புதிய கடன் சலுகை கிடைக்குமா?