Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் 46 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

கேரளாவில் 46 ஆயிரத்தை தாண்டியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!
, வியாழன், 20 ஜனவரி 2022 (18:31 IST)
கேரளாவில் இன்று ஒரே நாளில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று கேரளாவில் ஒரே நாளில் 46,387 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் 32 பேர் உயிரிழப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் தொற்றுக்கு உள்ளாகி 1.1 99 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய்: அமைச்சர் சக்கரபாணி!