Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் கேரள மக்கள்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:38 IST)
தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அம்மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆக உள்ளது. கேரளாவில் இன்று மட்டும் 10,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதனையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் 92,161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது 
 
மேலும் கேரளாவில் இதுவரை 160,253 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments