Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன் கூட்டியே துவங்கும் பருவமழை - எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

Advertiesment
முன் கூட்டியே துவங்கும் பருவமழை - எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?
, வெள்ளி, 28 மே 2021 (11:40 IST)
கேரளாவில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்முறை மே 31 ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

 
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, மே 31 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழைதுவங்கும் வாய்ப்பிருப்பதால் தென்மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமோரின் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள் – எடப்பாடியார் குற்றச்சாட்டு!