Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ரத்த மாதிரிகளை திருடிச் சென்ற குரங்குகள்...

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:57 IST)
உத்தரபிரதேசத்தில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகளைக் குரங்குகள் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு  ஊழியர்களை தாக்கிவிட்டு ரத்த மாதிரிகளை எடுத்து சென்றுவிட்டது.

இதனால் மேலும் கொரொனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments