Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ரத்த மாதிரிகளை திருடிச் சென்ற குரங்குகள்...

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:57 IST)
உத்தரபிரதேசத்தில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகளைக் குரங்குகள் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு  ஊழியர்களை தாக்கிவிட்டு ரத்த மாதிரிகளை எடுத்து சென்றுவிட்டது.

இதனால் மேலும் கொரொனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments