பிரதமர், முதல்வர் ஆதார் விவரங்களை மாற்றி மோசடி.. மர்ம நபர் கைது..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (08:54 IST)
பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்களின் ஆதார் விவரங்களை மாற்றி மோசடி செய்ய முயற்சித்ததாக மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்களின் ஆதார் விவரங்களை மாற்ற முயற்சித்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மதன் குமார் என்பவரை குஜராத் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 
 
பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதார விவரங்களை மாற்றி அமைத்து அதனை வைத்து முறைகேடு செய்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுபோன்ற வேறு யாராவது விஐபிகளின் ஆதார் விவரங்களை அவர் மாற்றி உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments