ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பிகள் – அதிருப்தியில் மோடி !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:28 IST)
நாடாளுமனற அவைக் கூட்டங்களில் பாஜக எம்.பி.கள் கலந்து கொள்ளாததால் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இருந்தும் அதன் எம்.பிகள் பலர் முறையாக அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதில்லை என சொல்லப்படுகிறது. இது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments