Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி.. பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (17:50 IST)
இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார். 
 
கத்தாரில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் அந்த போட்டி முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மேகாலய மாநிலத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது கத்தாரில் கால்பந்து உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடக்கிறது என்றும் இங்கு நாம் வளர்ச்சிக்கான போட்டிகள் இருக்கிறோம் என்றும் வெளிநாட்டு கால்பந்து அணிக்காக நாம் குரல் கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் இந்தியா இது போன்ற சர்வதேச போட்டிகளை நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments