Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிப்பு… திறந்து வைக்கும் மோடி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (11:22 IST)
சிறுவயதில் மோடி டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை காணொலி மூலமாக திறந்து வைக்க உள்ளார்.

சிறுவயதில் டீ விற்றதாக பல மேடைகளில் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள வாட்நகரில் உள்ள ரயில்நிலையத்தில் விற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ரயில்நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதை இன்று காணொலி மூலமாக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments