Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிப்பு… திறந்து வைக்கும் மோடி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (11:22 IST)
சிறுவயதில் மோடி டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை காணொலி மூலமாக திறந்து வைக்க உள்ளார்.

சிறுவயதில் டீ விற்றதாக பல மேடைகளில் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள வாட்நகரில் உள்ள ரயில்நிலையத்தில் விற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ரயில்நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதை இன்று காணொலி மூலமாக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments