Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 அடி உயர வாஜ்பாய் சிலை: லக்னோவில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (08:24 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அவரது உருவ சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியை நிறுவியவருமான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது இந்த பிறந்தநாளில் லக்னோவில் அவர் பெயரிலேயே மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகளை தொடங்க இருக்கிறார்கள்.

லக்னோவில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிறகு வாஜ்பாய் மருத்துவ பல்கலைகழகத்திற்கான கட்டிட பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments