25 அடி உயர வாஜ்பாய் சிலை: லக்னோவில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (08:24 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அவரது உருவ சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியை நிறுவியவருமான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது இந்த பிறந்தநாளில் லக்னோவில் அவர் பெயரிலேயே மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகளை தொடங்க இருக்கிறார்கள்.

லக்னோவில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிறகு வாஜ்பாய் மருத்துவ பல்கலைகழகத்திற்கான கட்டிட பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments