Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:08 IST)
தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தமிழகத்தில் பாஜக இடம்பிடிக்க முடியாது என்றும் சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பாராளுமன்றத்தில் பேசினார்
 
இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய ராகுல் காந்தி நினைக்கிறார் என்றும் எவ்வளவு முயன்றாலும் நாட்டின் ஒற்றுமையை குலைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி மக்களவையில் பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments