தமிழர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:08 IST)
தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தமிழகத்தில் பாஜக இடம்பிடிக்க முடியாது என்றும் சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பாராளுமன்றத்தில் பேசினார்
 
இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய ராகுல் காந்தி நினைக்கிறார் என்றும் எவ்வளவு முயன்றாலும் நாட்டின் ஒற்றுமையை குலைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி மக்களவையில் பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments