மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஹிட்லராகிவிடுவார்: அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (09:32 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது வீசிய மோடி அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி மீதும், பாஜக தலைவர்கள் மீதும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளதால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற கொல்கத்தா பொதுக்கூட்டம் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2019ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் ஹிட்லருக்கு நிகராக மாறிவிடுவார்கள்' என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments