Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள் – மோடிக்கு நாகாலாந்து அழகி அறிவுரை !

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (07:51 IST)
மிஸ் நாகாலாந்து போட்டியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு அறிவுரைக் கூறும் விதமாக ஒருக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 5 ஆம் தேதி நாகாலாந்தின் தலைநகரான ஹோமியோவில் மிஸ் ஹோமியோ அழகிப் போட்டி நடைபெற்றது. அதில் பல பெண்கள்  கலந்துகொண்டனர். இதில் விக்கானுவோ சச்சு என்ற 18 வயது பெண்ணும் கலந்துகொண்டார்.

அப்போது கேள்வி பதில் சுற்றின் போது நடுவர்கள் அவரிடம் ‘ பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ’மாடுகளை விட பெண்கள்மீது அதிக கவனம் செலுத்துங்கள்’ எனத் தெரிவித்தார். இந்தப் பதிலைக் கேட்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலமாக சிரித்தனர்.
அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments