அரசு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அமைச்சர் வேண்டுகோள்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (18:38 IST)
டெல்லியில் 50% அரசு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அமைச்சர் கோபால் ராய் உத்தவிட்டுள்ளார்.

டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் குறைக்கும் வகையில் அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50% வீட்டிலிருந்து பணியாற்றும்படி மா நில சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களையும் வொர்க் ஃபரம் ஹொம் முறையில் பணியாற்றும்படி  அறிவுறித்தியுள்ளார்.

இதனால், டெல்லியில் வாகனங்களால் அஎற்படும் காற்று மாசுபாடு மற்றும் வாகனங்களில் பயன்பாடு குறையும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments