Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமாக வலுவடையும் சிட்ரங் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:20 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள சிட்ரங் என்ற புயல் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு என குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று மாலை புயலாக மாறிய நிலையில் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சிட்ரங்  என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 இருப்பினும் தமிழ்நாடு ஒடிசா மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments