Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:15 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 12 மணிநேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8:11 முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இந்த நேரங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் இந்த நேரங்களை கணக்கில்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதற்கு திட்டமிட்டு கொள்ளும்படி  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments