நாளை 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:15 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 12 மணிநேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8:11 முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இந்த நேரங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் இந்த நேரங்களை கணக்கில்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதற்கு திட்டமிட்டு கொள்ளும்படி  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments