மேகாலாயா: கனமழை பெருவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:50 IST)
மேகாலாயா: கனமழை பெருவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்!
மேகாலயா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் மேகாலய மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மரப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த இந்த மரப்பாலம் வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனால் இரண்டு ஊர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி யில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments