Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலாயா: கனமழை பெருவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:50 IST)
மேகாலாயா: கனமழை பெருவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்!
மேகாலயா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் மேகாலய மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மரப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த இந்த மரப்பாலம் வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனால் இரண்டு ஊர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி யில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments