சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான்…

Arun Prasath
வியாழன், 5 மார்ச் 2020 (16:20 IST)
ஜெயின் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

வருகிற மார்ச் 08 ஆம் தேதி, ஜெயின் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக, மேஜர் ஜெனரல் என்.எஸ்.ராஜ்புரோஹித்துடன் இணைந்து, “மை கன்ட்ரி ரன் 5th எடிஷன்” என்ற மராத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி கர்நாடகா மாநில பெங்களூரில் ”நைஸ் டோல் பிளாசா”, 100 அடி ரோடு, கோசகரஹல்லி, பி எஸ் கே III ஸ்டேஜில், காலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்போட்டி சுற்றுச்சுழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கிய இந்தியா என்ற அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களுக்கான அம்சமாக “எலைட் 10 கே” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களுக்காக “ஓபன் 10 கே” உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, சிறப்பம்சமாக ”கூல் 5 கே” திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments