Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான்…

Arun Prasath
வியாழன், 5 மார்ச் 2020 (16:20 IST)
ஜெயின் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

வருகிற மார்ச் 08 ஆம் தேதி, ஜெயின் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக, மேஜர் ஜெனரல் என்.எஸ்.ராஜ்புரோஹித்துடன் இணைந்து, “மை கன்ட்ரி ரன் 5th எடிஷன்” என்ற மராத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி கர்நாடகா மாநில பெங்களூரில் ”நைஸ் டோல் பிளாசா”, 100 அடி ரோடு, கோசகரஹல்லி, பி எஸ் கே III ஸ்டேஜில், காலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்போட்டி சுற்றுச்சுழல் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கிய இந்தியா என்ற அடிப்படையில் நடைபெறுகிறது. இதில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களுக்கான அம்சமாக “எலைட் 10 கே” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களுக்காக “ஓபன் 10 கே” உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, சிறப்பம்சமாக ”கூல் 5 கே” திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments