Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (17:16 IST)
1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜார்கண்ட் மாநில போலீஸார் சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய தலைவர் பிரசாந்த் போஸை பிடித்துக் கொடுத்தாலோ அல்லது  அவரைக் குறித்து தகவல் தெரிவித்தாலோ ரூ.1 கோடி சன்மானம் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று  மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய தலைவர் பிரசாந்த் போஸ் கைது செய்யப்படுள்ளதாக ஜார்கண்ட் மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக தலைவராகிறாரா நிர்மலா சீதாராமன்? போட்டியில் வானதி ஸ்ரீனிவாசன்?

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்! சாதி டீ-சர்ட்டுகள் போட தடை! - காவல்துறை கட்டுப்பாடுகள்!

5 லட்ச ரூபாய் கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரம்.. கடன் கொடுத்தவர் வீட்டை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்..!

நடுவானில் விமானத்தில் தியானம் செய்த இந்திய வம்சாவளி இளைஞர்.. அதிரடி கைது!

ரஷ்ய கடற்படையின் துணை தலைவர் படுகொலை.. உக்ரைன் எல்லையில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments