Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (17:16 IST)
1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜார்கண்ட் மாநில போலீஸார் சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய தலைவர் பிரசாந்த் போஸை பிடித்துக் கொடுத்தாலோ அல்லது  அவரைக் குறித்து தகவல் தெரிவித்தாலோ ரூ.1 கோடி சன்மானம் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று  மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய தலைவர் பிரசாந்த் போஸ் கைது செய்யப்படுள்ளதாக ஜார்கண்ட் மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments