Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு! – பாதிப்பு நிலவரம் என்ன?

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (10:10 IST)
இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலமான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று காலை 6.54 மணியளவி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாகாணத்திலிருந்து 49 கி.மீ கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் உருவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 109 கி.மீ சுற்றளவிற்கு உணரப்பட்டது.

இதனால் கட்டிடங்கள் மெதுவகா குலுங்கிய நிலையில் மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ரிக்டர் அளவில் 4.3 என்ற குறைந்த அளவிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments