Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு! – பாதிப்பு நிலவரம் என்ன?

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (10:10 IST)
இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலமான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று காலை 6.54 மணியளவி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாகாணத்திலிருந்து 49 கி.மீ கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் உருவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 109 கி.மீ சுற்றளவிற்கு உணரப்பட்டது.

இதனால் கட்டிடங்கள் மெதுவகா குலுங்கிய நிலையில் மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ரிக்டர் அளவில் 4.3 என்ற குறைந்த அளவிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments