Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு சம்பவம்: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (17:53 IST)
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென ஆட்டோ வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட ஒரு சிலர் காயம் அடைந்தனர் 
 
இந்த நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த கர்நாடக காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
 ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவரால் தான் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments