Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு துறையில் 6500 புதிய ஊழியர்கள் நியமனம்: அமைச்சர் பெரியசாமி தகவல்!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (17:45 IST)
கூட்டுறவு துறையில் புதிதாக 6500 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
 
திமுக ஆட்சி ஆரம்பமானதில் இருந்து பல்வேறு துறைகளில் புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த வகையில் கூட்டுறவுத்துறையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் புதிதாக 6500 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 
 
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி குடும்ப  தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அமைச்சர் பெரியசாமி அவர்களின் இந்த இரண்டு தகவல்கள் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments