Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
, வெள்ளி, 13 மார்ச் 2020 (16:10 IST)
போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தவு !

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
தற்போதுவரை மதுகுடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும். அதேசமயம் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்  என உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும்: ரஜினி கருத்து குறித்து பாரதிராஜாவின் அறிக்கை