Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகரை நோக்கி கையேட்டை எறிந்த மம்தா கட்சி எம்பி சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:43 IST)
சபாநாயகரை நோக்கி கையேட்டை எறிந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றம் தற்போது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திரிணாமுல் கட்சியை எம்பி டெரிக் ஓ பிரையன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் 
 
மாநிலங்களவையின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவர் இருக்கையை நோக்கி அவர் கையேட்டை எறிந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது 
ஏற்கனவே 12 எதிர்க்கட்சி என்பது செய்ய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments