Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை உள்பட 14 நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: மகாராஷ்டிரா அரசு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:56 IST)
மும்பை உள்பட 14 நகரங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா என்றும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த நகரம் மும்பை என்றும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து மும்பை உள்பட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து மும்பை உள்பட 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இதனை அடுத்து திரையரங்குகள் மால்கள் நீச்சல் குளங்கள் உள்பட அனைத்தும் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments