Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை உள்பட 14 நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: மகாராஷ்டிரா அரசு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:56 IST)
மும்பை உள்பட 14 நகரங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா என்றும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்த நகரம் மும்பை என்றும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து மும்பை உள்பட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து மும்பை உள்பட 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இதனை அடுத்து திரையரங்குகள் மால்கள் நீச்சல் குளங்கள் உள்பட அனைத்தும் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை..! படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்..! அனல் பறக்க பேசிய விஜய்.!

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி!

மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு.

அடுத்த கட்டுரையில்
Show comments