உக்ரைன் மிதான ரஷ்யாவின் தாக்குதல்: உலக வங்கி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:54 IST)
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக தாக்கி வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களையும் கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்பட பல அமைப்புகளும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் தடைகளும் நிபந்தனைகளை விதித்து வருகின்றன
 
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா மற்றும் பெலாராஸ் ஆகிய இரு நாடுகளுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
 
 எரிசக்தி கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக உலக வங்கியுடன் 120 கோடி ரூபாய் பெலாரஸ் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது அந்த திட்டங்களை ரத்து செய்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது 
 
அதேபோல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த 370 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை ரத்து செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் இன்னொரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.. மம்தா ஆட்சிக்கு கடும் கண்டனம்..!

மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி..

அமைச்சர் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடையா? கடும் கண்டனம்..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!

தவெகவுடன் கூட்டணி என அதிமுக பரப்பும் வதந்தி.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments