Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு திட்டங்களை நாங்களும் பண்ண ஐடியா!? – மராட்டிய அமைச்சர் புகழாரம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:10 IST)
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து மராட்டிய அமைச்சர் பாராட்டி பேசியுள்ளார்.

தமிழகத்தில் தூர கிராமங்களில் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கும் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேலும் பல இடங்களிலும் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக திட்டங்கள் குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் “தமிழ்நாட்டின் மருத்துவத்துறை செயல்பாடுகள் வெகுவாக கவர்ந்துள்ளன. முத்துலெட்சுமி ரெட்டி தாய் சேய் நலத்திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கது. இதை மகாராஷ்டிராவும் பின்பற்றும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments