Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு திட்டங்களை நாங்களும் பண்ண ஐடியா!? – மராட்டிய அமைச்சர் புகழாரம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:10 IST)
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து மராட்டிய அமைச்சர் பாராட்டி பேசியுள்ளார்.

தமிழகத்தில் தூர கிராமங்களில் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கும் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேலும் பல இடங்களிலும் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக திட்டங்கள் குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் “தமிழ்நாட்டின் மருத்துவத்துறை செயல்பாடுகள் வெகுவாக கவர்ந்துள்ளன. முத்துலெட்சுமி ரெட்டி தாய் சேய் நலத்திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கது. இதை மகாராஷ்டிராவும் பின்பற்றும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments