Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு திட்டங்களை நாங்களும் பண்ண ஐடியா!? – மராட்டிய அமைச்சர் புகழாரம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:10 IST)
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து மராட்டிய அமைச்சர் பாராட்டி பேசியுள்ளார்.

தமிழகத்தில் தூர கிராமங்களில் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கும் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேலும் பல இடங்களிலும் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக திட்டங்கள் குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் “தமிழ்நாட்டின் மருத்துவத்துறை செயல்பாடுகள் வெகுவாக கவர்ந்துள்ளன. முத்துலெட்சுமி ரெட்டி தாய் சேய் நலத்திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கது. இதை மகாராஷ்டிராவும் பின்பற்றும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments