Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மன் கோயிலில் வெள்ளிக் கலசம் திருட்டு!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:06 IST)
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் இருந்த அம்மன் கோயில் கதவு உடைக்கப்பட்டு வெள்ளிக்கலசம் திருடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள புழல் பகுதியில் லஷ்மி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கோயிலின் பூசாரி நேற்று கோயிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். உள்ளே இருந்த கலசம் திருடப்பட்டு இருப்பதை பார்த்து போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளார்.

வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments