கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (17:12 IST)
மகராஷ்டரா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகள் வானொலி மையம் இயக்கி வருகின்றனர்.


 
மகராஷ்டரா மாநிலத்தில் உள்ள அக்மத்நகர் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் வானொலி மையம் நடத்துக்கின்றனர். இந்த வானொலி மையத்தில் குற்றவாளிகளை ஓழுங்குப்படுத்தும் நோக்கில் பாடல்கள் மற்றும் பக்தி உபதேசங்கள் ஒளிப்பரப்படுகிறது.
 
சிறையிலிருக்கும் கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் ஒலிப்பெட்டி பொருத்தப்பட்டுள்ளதால் அனைவரும் பாடல் கேட்டு பயனடைந்து வருகின்றனர். இந்த வானொலி மையத்தில் பாடல்கள் மட்டுமல்லாமல் சுகாதர விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சிகளும் ஒலிப்பரப்படுகிறது.
 
மேலும், சிறை அதிகாரிகள் கைதிகளை கண்ணியத்துடன் வாழ கற்றுக்கொடுக்க இது போன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments