Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (17:12 IST)
மகராஷ்டரா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகள் வானொலி மையம் இயக்கி வருகின்றனர்.


 
மகராஷ்டரா மாநிலத்தில் உள்ள அக்மத்நகர் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் வானொலி மையம் நடத்துக்கின்றனர். இந்த வானொலி மையத்தில் குற்றவாளிகளை ஓழுங்குப்படுத்தும் நோக்கில் பாடல்கள் மற்றும் பக்தி உபதேசங்கள் ஒளிப்பரப்படுகிறது.
 
சிறையிலிருக்கும் கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் ஒலிப்பெட்டி பொருத்தப்பட்டுள்ளதால் அனைவரும் பாடல் கேட்டு பயனடைந்து வருகின்றனர். இந்த வானொலி மையத்தில் பாடல்கள் மட்டுமல்லாமல் சுகாதர விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சிகளும் ஒலிப்பரப்படுகிறது.
 
மேலும், சிறை அதிகாரிகள் கைதிகளை கண்ணியத்துடன் வாழ கற்றுக்கொடுக்க இது போன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments