Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு கட்டும் திட்டத்தில் மெத்தனம்! – அதிகாரியை விழா மேடையில் பணிநீக்கம் செய்த முதல்வர்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (09:27 IST)
மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற அம்மாநில முதல்வர் விழா மேடையிலேயே அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நிவாரி என்ற பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது விழாவுக்கு வந்திருந்த மக்கள் பலர் மேடையில் இருந்த அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி பிரதமரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் அந்த அதிகாரி மந்தமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினர்.

உடனே விழா மேடையிலேயே அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்வதாக உத்தரவிட்ட முதல்வர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments