Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு கட்டும் திட்டத்தில் மெத்தனம்! – அதிகாரியை விழா மேடையில் பணிநீக்கம் செய்த முதல்வர்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (09:27 IST)
மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற அம்மாநில முதல்வர் விழா மேடையிலேயே அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நிவாரி என்ற பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது விழாவுக்கு வந்திருந்த மக்கள் பலர் மேடையில் இருந்த அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி பிரதமரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் அந்த அதிகாரி மந்தமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினர்.

உடனே விழா மேடையிலேயே அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்வதாக உத்தரவிட்ட முதல்வர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments