Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று சாதி திருமணம்: பெண்ணுக்கு வினோத தண்டனை கொடுத்த மனித மிருகங்கள்!!!

Webdunia
ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (11:55 IST)
மத்தியபிரதேசத்தில் மாற்று சாதி வாலிபரை காதலித்து திருமணம் கொண்டதற்காக மனித மிருக கும்பல் ஒன்று இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை வழங்கியுள்ளது.
 
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் 20 வயது இளம்பெண் ஒருவர் வேறு சாதி இளைஞரை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
 
இதனையறிந்த அதே ஊரை சேர்ந்த மனித மிருக கும்பல் ஒன்று அந்த இளம்பெண்ணை தனது காதல் கணவனை தோளில் சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து செல்ல சொல்லியுள்ளனர். அந்த பெண் தனது காதல் கணவனை தோளில் சுமந்தபடி நீண்ட் தூரம் நடந்து சென்றுள்ளார். 
 
இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகவே, போலீஸார் இந்த கொடூர செயலை செய்ய தூண்டிய இரண்டு அயோக்கியன்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments