Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்”.. மத்திய அரசு விளக்கம்

Arun Prasath
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (09:46 IST)
புதிய பாஸ்போர்டுகளில் தாமரை சின்னம் ஏன் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன், கேரள மாநிலத்தில் விநியோகிக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பாஜகவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ”போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான அம்சங்களின் ஒன்றாக இந்த தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தாமரை தேசிய மலர். இது போல் தேசிய விலங்கு, தேசிய பறவை ஆகியவை சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் “ என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments