Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி மீது மினி பேருந்து மோதிய விபத்து: 10 பேர் பரிதாப பலி

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (15:14 IST)
மகாராஷ்டிராவில் லாரி மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் சந்த்வட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணல் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு வந்த மினி பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments