Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி மீது மினி பேருந்து மோதிய விபத்து: 10 பேர் பரிதாப பலி

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (15:14 IST)
மகாராஷ்டிராவில் லாரி மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் சந்த்வட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணல் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு வந்த மினி பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments