Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது கருத்துக்கணிப்பு அல்ல, பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் காந்தி காட்டம்

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:59 IST)
இந்தியாவில் ஏழு கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது.

இந்த கருத்து கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் பாஜக வெற்றி பெறும் என்றும் பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கருத்துக்கணிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து கூறுகையில், ‘இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு என்றும் இது மோடியின் கற்பனைக்கு கணிப்பு என்றும் காட்டமாக பேசி உள்ளார்

மேலும் இந்தியா கூட்டணி 295 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்னும் இரண்டு நாள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாள் இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் கணிப்பு சரியா? அல்லது ஊடகங்களின் கணிப்பு சரியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments