Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் ஊரடங்கு கெடுபிடி!!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஊரடங்கில் அரசு தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 
 
மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. 
 
தற்போது மீண்டும் வருகிற ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments