Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் ஊரடங்கு கெடுபிடி!!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஊரடங்கில் அரசு தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 
 
மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. 
 
தற்போது மீண்டும் வருகிற ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments