Webdunia - Bharat's app for daily news and videos

Install App

LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் பாடம் நடத்தக்கூடாது – அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (23:12 IST)
கொரோனா லாக்டவுன் நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சில பள்ளிகள் முனைப்புடன் உள்ளனர்.  கொரொனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்  எல்கேஜி வகுப்புகளுக்கும் ஆன்லைன் வாயிலாகப் பாடம் நடத்துவதாகப் புகார் எழுந்தன. இதுகுறித்து கர்நாட மாநில அரசிடம் சிலர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள மனநல மருத்துவ மையமான நிம்ஹான்ஸ் அளித்த பரிந்துரையின்படி எல்.கே.ஜி மாணவர்கள் முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை  ஆன்லைனில் வகுப்பு எடுக்கக் கூடாது என்றும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments