Webdunia - Bharat's app for daily news and videos

Install App

LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் பாடம் நடத்தக்கூடாது – அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (23:12 IST)
கொரோனா லாக்டவுன் நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சில பள்ளிகள் முனைப்புடன் உள்ளனர்.  கொரொனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்  எல்கேஜி வகுப்புகளுக்கும் ஆன்லைன் வாயிலாகப் பாடம் நடத்துவதாகப் புகார் எழுந்தன. இதுகுறித்து கர்நாட மாநில அரசிடம் சிலர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள மனநல மருத்துவ மையமான நிம்ஹான்ஸ் அளித்த பரிந்துரையின்படி எல்.கே.ஜி மாணவர்கள் முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை  ஆன்லைனில் வகுப்பு எடுக்கக் கூடாது என்றும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments