Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லிங்காயத் மடாதிபதி கைது!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:12 IST)
10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லிங்காயத் மடாதிபதி கைது!
பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்திலுள்ள லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணம் குரு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கர்நாடகா மாநிலத்தில் சித்ர துர்கா என்ற மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்திற்குச் சொந்தமான பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணம் குரு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்