Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி பங்கு விற்பனை; அரசுக்கு லாபம்! சரியும் பங்குசந்தை நிலவரம்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (11:58 IST)
எல்.ஐ.சி பங்குகள் இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் பங்கு விற்பனை குறைந்து வருகிறது.

மத்திய அரசின் பொது காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகள் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பங்கு வர்த்தகத்தினருக்கு குறிப்பிட்ட வீதம் என ஒதுக்கி விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் அரசு ரூ.21 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எல்.ஐ.சியின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் இன்று முதன்முதலாக எல்.ஐ.சி பங்குகள் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டன. காலை முதலாக பங்குசந்தை சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. ஆனாலும் எல்.ஐ.சி பங்குகள் குறைந்து வருகின்றன. ரூ.918 தோராய தொகையாக தொடங்கிய பங்கு பட்டியலில் எல்.ஐ.சி பங்குகள் தற்போது ரூ.890 என்ற அளவில் ஏற்ற இறக்கங்களோடு வர்த்தகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments