Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி பங்குகளை விற்க எதிர்ப்பு; நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:07 IST)
எல் ஐ சி ஊழியர்கள் போராட்டம்

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. பங்குகளில் ஒரு பங்கு தனியாருக்கு விற்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் 1 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments