Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி பங்குகளை விற்க எதிர்ப்பு; நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:07 IST)
எல் ஐ சி ஊழியர்கள் போராட்டம்

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. பங்குகளில் ஒரு பங்கு தனியாருக்கு விற்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் 1 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments