பிரதமர் மோடியை விமர்சித்த பிரபல பெண் தலைவர்....

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (16:43 IST)
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிகையும் சரி, தலைவர்களின் பேச்சுக்களும் சரி நாடு முழுவதும் அதம் கடைகோடி தொண்டர்களின் உணர்வுகளுக்குள் சென்று கலந்து விடும். அந்த விதத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் பிரிந்தா காரத் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள விழுப்புரம்  மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சியில் மலைவாழ்மக்களின் சார்பில் நடைபெற்ற 8வது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.

 
தான் ஒவ்வொருமுறை பேசும் போது மலைவாழ் மக்களின் ஒற்றுமையை பற்றி  பிரதமர் பேசுகிறார்.ஆனால் மத்திய அரசு எந்த உரிமைகளையும் சரியாக வழங்குவதில்லை இவ்வாறு குற்றாம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments