Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை விமர்சித்த பிரபல பெண் தலைவர்....

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (16:43 IST)
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிகையும் சரி, தலைவர்களின் பேச்சுக்களும் சரி நாடு முழுவதும் அதம் கடைகோடி தொண்டர்களின் உணர்வுகளுக்குள் சென்று கலந்து விடும். அந்த விதத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் பிரிந்தா காரத் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள விழுப்புரம்  மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சியில் மலைவாழ்மக்களின் சார்பில் நடைபெற்ற 8வது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.

 
தான் ஒவ்வொருமுறை பேசும் போது மலைவாழ் மக்களின் ஒற்றுமையை பற்றி  பிரதமர் பேசுகிறார்.ஆனால் மத்திய அரசு எந்த உரிமைகளையும் சரியாக வழங்குவதில்லை இவ்வாறு குற்றாம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments