Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (17:10 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திரமா நிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றன.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் ஆகம விதிப்படி  நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரசாதம் தயாரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிகவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments