Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (17:10 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திரமா நிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றன.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் ஆகம விதிப்படி  நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரசாதம் தயாரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிகவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments