Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலச்சரிவு...உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

நிலச்சரிவு...உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (17:21 IST)
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரில் சிக்கிப் பலியனோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள கிண்ணாவூர் மாவட்டத்தில்  ஏற்பட்ட கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மெ மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்குடும் என தகவல் வெளியாகிறது.
இந்த திடீர் நிலச்சரிவு அம்மாநில மக்களிடையே அச்சத்தை 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டர் கணக்கை முடக்கும் போர்பயிற்சி..? – கலாய் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!