மணிப்பூரில் நிலச்சரிவு ....7 பேர் பலி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:18 IST)
மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூர் மா நிலத்தில் பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  நுபுல் ரயில் நிலையத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இதுவரையில் சுமார் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணீய்ல் அசாம் ரைபிள்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூர் மா நிலத்தில் பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  நுபுல் ரயில் நிலையத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இதுவரையில் சுமார் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணீய்ல் அசாம் ரைபிள்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,  நோனே மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும்  சில தொழிலாளர்களைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

அங்குள்ள பாறைகள் சரிந்து, ஆற்றின் குறுக்கே விழுந்ததால், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments