Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் நிலச்சரிவு ....7 பேர் பலி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:18 IST)
மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூர் மா நிலத்தில் பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  நுபுல் ரயில் நிலையத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இதுவரையில் சுமார் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணீய்ல் அசாம் ரைபிள்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூர் மா நிலத்தில் பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  நுபுல் ரயில் நிலையத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இதுவரையில் சுமார் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணீய்ல் அசாம் ரைபிள்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,  நோனே மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும்  சில தொழிலாளர்களைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

அங்குள்ள பாறைகள் சரிந்து, ஆற்றின் குறுக்கே விழுந்ததால், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments