அரபிக்கடலில் “கியார்” புயல்…

Arun Prasath
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:11 IST)
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”கியார்” என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இந்தியாவிற்கு இந்த புயலால் எந்த பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments